Sunday, October 22, 2017

நட்பு கவிதைகள்-03

ரோஜாக்கு நிறம் உண்டு!
முல்லைக்கு மணம் உண்டு!
எனக்கு இதயம் உண்டு!
அதில் என்றும் உனக்கு இடம் உண்டு!
நட்புடன்
உன் அன்பு நண்பன்

No comments:

Post a Comment