Saturday, November 21, 2015

உங்களின் புதிய போட்டோக்களை ஒரே நிமிடத்தில் பழைய கால போட்டோவாக மாற்றலாம்



வளர்ந்துவிட்ட நவீன தொழில் நுட்பத்தில் போட்டோக்களை மிகவும் துல்லியமாகவும் அழகாகவும் எடுக்கும் வசதிகள் உள்ளது. இந்த முறையில் நாம் நமக்கு தேவையான போட்டோக்கள எடுத்து மகிழ்கிறோம். ஆனால் வீட்டில் நம் பாட்டி அல்லது தாத்தாவின் போட்டோக்கள் இருப்பதை பார்த்து இருப்போம் அந்த போட்டோக்கள் தெளிவற்றும் கலர் இழந்தும் காணப்படும். இதை போன்று நம் நவீன டிஜிட்டல் படங்களையும் எப்படி இந்த படங்கள் போல மாற்றலாம் என்று பார்ப்போம்.


                                                                             இது என் போட்டோ 


மாற்றிய பின் 


  • இது போல மாற்ற போட்டோஷாப் போன்ற மென்பொருள் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை ஒரே நிமிடத்தில் தேவையான படத்தை மாற்றி கொள்ளலாம்.
  • இதற்கு முதலில் இந்த Your Old Picture தளம் சென்று உங்கள் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Uplod பட்டனை அழுத்தினால் போதும் உங்களின் படம் பழைய படமாக மாறி விடும்.




  •  
  • மாறிய படத்தை அங்கிருந்தே சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.
  • உங்கள் படங்களையும் இதுபோல் மாற்றி மகிழுங்கள்.  

Sunday, November 15, 2015

YouTube Video வினை இலகுவான முறையில் தரவிறக்கம் செய்வது எப்படி?

YouTube Video வினை இலகுவான முறையில் தரவிறக்கம் செய்வது எப்படி?


1_ நீங்கள் தரவிறக்க நினைக்கும் வீடியோவினை YouTube தளத்தில் தெரிவு செய்து கொள்ளுங்கள். 

2_ பின்னர் address bar இல் உள்ள YouTube address இற்கு முன்னால் ss என்பதனை சேர்த்துக்கொள்ளுங்கள். 

3_ உதாரணமாக கீழுள்ள படத்தை பாருங்கள்.







https://www.ssyoutube.com/watch?v=Gu6klDBEhR0 

1_ மேலுள்ளவாறு " ss  " என்பதனை சேர்த்த பின்னர் உங்கள் keyboard இல் enter key அழுத்துங்கள். 

2_ பின்னர் கீழுள்ளவாறு ஒரு வலைத்தளம் open ஆகும். 

3_ இதில் உள்ள Download என்ற Button ஐ அழுத்துவதன் மூலம் நீங்கள் அந்த Video வினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.



Sunday, October 18, 2015

தலைவலி குறைய 20 விதமான பாட்டி வைத்தியம்

தலைவலி குறைய 20 விதமான பாட்டி வைத்தியம்

தலைவலி அன்றாடம் எல்லோருக்கும் வரும் பிரச்சனை தான் பாட்டி வைத்தியம்  என்றவுடனே அது நமக்கு சரிப்பட்டு வராது என்று நினைப்பவர்களுக்காக தான்  20 விதமான வைத்தியங்களை தொகுத்து தந்துள்ளேன் நிட்சயமாக இதில் ஒன்றையாவது உங்களால் இலகுவாக செய்து விட முடியும்  நிட்டயமாக  பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் இது உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால் உங்கள நண்பர்களுக்கும் தெரிவித்து பயனடைய முடியும்


கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.


தேவையான பொருட்கள்:

    கற்பூரவல்லி இலைச்சாறு.
    நல்லெண்ணெய்.
    சர்க்கரை.


செய்முறை:
கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.

அல்லது 


மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும். 

தேவையான பொருட்கள்:

    மகிழம்பூ
    சுக்கு.
    சீரகம்.
    சோம்பு.
    ரோஜாப்பூ.
    ஏலக்காய்.
    அதிமதுரம்.
    சித்தரத்தை
    தேன்.


செய்முறை:
மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும்.

அல்லது 

வேப்பம் பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு பாதியளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும். 

தேவையான பொருட்கள்:
    வேப்பம் பட்டை.
    கடுக்காய்
    கோரைக் கிழங்கு.
    நிலவேம்பு.
    தேன்.


செய்முறை:
வேப்பம் பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு பாதியளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.


அல்லது 
செண்பக இலையை எடுத்து சுத்தம் செய்து அதன் மீது நெய்யை தடவவேண்டும். பின்பு ஓமத்தை பொடி செய்து அந்த பொடியை இலையின் மேல் தூவ வேண்டும். இந்த இலையை தலையில் வைத்து கட்டி வந்தால் வெப்பத்தினால் ஏற்படும் தலைவலி குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.

அறிகுறிகள்:

    சூட்டினால் ஏற்படும் தலைவலி.
    உடல் சூடாக இருத்தல்.

தேவையான பொருட்கள்:

    செண்பக இலை.
    நெய்.
    ஓமம்.


செய்முறை:
செண்பக இலையை எடுத்து நன்கு சுத்தம் செய்து அதன் மீது நெய்யை தடவ வேண்டும். பின்பு ஓமத்தை பொடி செய்து அந்த பொடியை இலையின் மேல் தூவ வேண்டும். இந்த இலையை தலையில் வைத்து கட்டி வந்தால் வெப்பத்தினால் ஏற்படும் தலைவலி குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.


அல்லது



தலைவலி தைலம் தயாரித்து பயன்படுத்தல்

தேவையான பொருட்கள்:

    மிளகாய்- 200 கிராம்
    மிளகு – 100 கிராம்
    பால் – 1/2 லிட்டர்
    நல்லெண்ணெய் – 1/2 லிட்டர்


செய்முறை:
 மிளகாய், மிளகு ஆகியவற்றை எடுத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடித்து அதனுடன் பால், நல்லெண்ணெய் கலந்து பதமாய் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.

உபயோகிக்கும் முறை:
வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வரவேண்டும்.

தீரும் நோய்கள்:

    எவ்விதமான தலைவலியும் குறையும்.


அல்லது


வெற்றிலையை சாறு எடுத்து அந்த சாற்றில் கிராம்பை அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும். 

தேவையான பொருட்கள்:

    வெற்றிலை.
    கிராம்பு.

செய்முறை:
வெற்றிலையை இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் கிராம்பை நன்றாக அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.


அல்லது 

கீழாநெல்லிச்சாறு, உத்தாமணிச்சாறு, குப்பைமேனிச்சாறு ஆகியவற்றை சமனளவு எடுத்து நல்லெண்ணெயில் கலந்து எரித்து மூக்கில் நசியமிட தலைவலி குறையும்.

அறிகுறிகள்:

    தலை வலி.
    மூக்கில் நீர் வடிதல்.
    ஜலதோஷம்.

தேவையான பொருட்கள்:

    கீழாநெல்லிச்சாறு.
    உத்தாமணிச்சாறு.
    குப்பை மேனிச்சாறு.
    நல்லெண்ணெய்.


செய்முறை
கீழாநெல்லி, உத்தாமணி, குப்பைமேனி ஆகியவற்றை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் சமனளவு எடுத்து நல்லெண்ணெயில் கலந்து எரித்து மூக்கில் நசியமிட தலைவலி குறையும்.


அல்லது 

மஞ்சள், பூண்டு இரண்டையும் தாய்ப்பால் விட்டு அரைத்து தலையில் பற்றுப்போட்டு வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருட்கள்:

    மஞ்சள்.
    பூண்டு.


செய்முறை:
மஞ்சள், பூண்டு இரண்டையும் தாய்ப்பால் விட்டு அரைத்து தலையில் பற்றுப்போட்டு வந்தால் தலைவலி குறையும்.


அல்லது

கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.

தேவையான பொருட்கள்:

    கிராம்பு.
    சீரகம்.


செய்முறை:
கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.


அல்லது

கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருள்கள்:

    கிராம்பு.

செய்முறை:
கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

அல்லது

குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருட்கள்:

    குங்குமப்பூ.

செய்முறை:
குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.


அல்லது 

டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும். 

தேவையான பொருட்கள்:

    டீ. அல்லது காப்பி.
    எலுமிச்சை பழச்சாறு.


செய்முறை:
டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.

அல்லது


தர்ப்பூசணி விதைகள் மற்றும் வெட்டிவேர் இரண்டையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து பிறகு சம அளவு இரண்டு பொடியையும் எடுத்து கலந்து 2 கிராம் அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருள்கள்:

    தர்ப்பூசணி விதை.
    வெட்டிவேர்.


செய்முறை:
தர்ப்பூசணி விதைகள் மற்றும் வெட்டிவேர் இரண்டையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து பிறகு சம அளவு இரண்டு பொடியையும் எடுத்து கலந்து 2 கிராம் அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்


அல்லது

அவுரி இலையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நசுக்கி வடிகட்டி தலைக்குத் தேய்த்து வந்தால் தலைவலி குறையும். 

தேவையான பொருட்கள்:

    அவுரி இலை.
    தேங்காய் எண்ணெய்.


செய்முறை:
அவுரி இலையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நசுக்கி வடிகட்டி தலைக்கு தேய்த்து வந்தால் தலைவலி குறையும்.


அல்லது

சுக்கு தூளை தாய்ப்பால் விட்டு நன்றாக குழைத்து நெற்றி பொட்டில் சிறிது பூசி வந்தால் தலைவலி குறையும்.

தேவையான பொருள்கள்:

    சுக்கு.
    பால்.


செய்முறை:
சுக்கு தூளை தாய்ப்பால் விட்டு நன்றாக குழைத்து நெற்றி பொட்டில் சிறிது பூசி வந்தால் தலைவலி குறையும்.
குறிப்பு:
தாய்ப்பால் கிடைக்காமல் போனால் பசும்பால் பயன்படுத்தலாம். இருப்பினும் தாய்ப்பால் மிகவும் சிறந்தது.


அல்லது

வேப்பம் பிண்ணாக்கை சுட்டு மூக்கில் உறிஞ்சி வந்தால் தலைபாரம் குறையும்.

அறிகுறிகள்:

    தலைபாரம்.

தேவையான பொருட்கள்:

    வேப்பம் பிண்ணாக்கு.

செய்முறை:
வேப்பம் பிண்ணாக்கை எடுத்து சுட்டு மூக்கில் உறிஞ்சி வந்தால் தலைபாரம் குறையும்.

அல்லது

சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். இதனுடன் நில ஆவாரை, கடுக்காய் தோல் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்து தூய நீர் விட்டு சுண்ட காய்ச்சி குடித்து வந்தால் மலச்சிக்கல் மற்றும் தலைவலி குறையும். 

அறிகுறிகள்:

    மலச்சிக்கல்.
    தலைவலி.

தேவையான பொருள்கள்:

    நில ஆவாரை = 25 கிராம்
    கடுக்காய் தோல் = 50 கிராம்
    சுக்கு = 50 கிராம்
    மிளகு = 5 கிராம்
    சோற்றுப்பு = 4 கிராம்


செய்முறை:
சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். இதனுடன் நில ஆவாரை, கடுக்காய் தோல் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 1 லிட்டர் தூய நீர் விட்டு சுமார் 300 மி.லி அளவுக்கு சுண்டியதும் இறக்கி விடவும்.
உபயோகிக்கும் முறை:

 காலை 5 மணி அளவில் 100 மி.லி கஷாயத்தை மட்டும் வடிகட்டி குடித்து சிறிது வெந்நீர் குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும். மலச்சிக்கலால் ஏற்படும் தலைவலி குறையும்.


அல்லது 

கொதிக்கும் நீரில் சுக்கு தூள் மற்றும் கற்பூரத்தை போட்டு மூடி வைத்து பிறகு இளஞ்சூட்டில் தலை, முகம் ஆகியவற்றை காலை, மாலை என தொடர்ந்து கழுவி வந்தால் தலைவலி குறையும். 

தேவையான பொருள்கள்:

    சுக்கு = 10 கிராம்
    கற்பூரம் = 2 கிராம்


செய்முறை:
சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். தோல் நீக்கிய சுக்கை நன்றாக இடித்து கொள்ளவும். ஒரு மண் பாத்திரத்தில் 1 லிட்டர் தூய நீர் விட்டு கொதிக்க விட்டு சுக்கு தூளை கொட்டி மூடி 5 நிமிடங்கள் கழித்து கற்பூரத்தை போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். இந்த சுக்கு நீரை இளஞ்சூட்டில் தலை, முகம் ஆகியவற்றை காலை, மாலை என தொடர்ந்து கழுவி வந்தால் தலைவலி குறையும்.



அல்லது

சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். மிளகை இளம் வறுவலாக வறுத்து கொள்ளவும். வெள்ளைப்பூண்டை தோல் நீக்கி கொள்ளவும். மூன்றையும் சிறிது பசும்பால் விட்டு மை போல அரைத்து தடவி வந்தால் தலைபாரம், அஜீரண தலைவலி ஆகியவை குறையும்.

அறிகுறிகள்:

    தலைபாரம்.
    அஜீரண தலைவலி.

தேவையான பொருள்கள்:

    சுக்கு = 10 கிராம்
    மிளகு = 5 கிராம்
    வெள்ளைப்பூண்டு = 5 கிராம்


செய்முறை:
சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். மிளகை இளம் வறுவலாக வறுத்து கொள்ளவும். வெள்ளைப்பூண்டை தோல் நீக்கி கொள்ளவும். மூன்றையும் சிறிது பசும்பால் விட்டு மை போல அரைத்து சிறிதளவு எடுத்து நெற்றியின் இரண்டு பக்கத்திலும் தடவி பற்று போட்டு சிறிது நேரம் கழித்து வெந்நீரால் கழுவி வந்தால் தலைபாரம், அஜீரண தலைவலி ஆகியவை குறையும்.


அல்லது

திருநீற்றுபச்சிலையை எடுத்து முகர்ந்து வந்தால் தலைவலி குறையும். 

தேவையான பொருட்கள்:

    திருநீற்றுபச்சிலை

செய்முறை:
திருநீற்றுபச்சிலையை எடுத்து முகர்ந்து வந்தால் தலைவலி குறையும்.

வீடியோ எடிட்டிங் மென்பொருள்

CyberLink-PowerDirector-12-LE-download
CyberLink PowerDirector 12 LE எனும் இந்த மென்பொருள் மூலம் வீடியோ எடிட்டிங் இலகுவாக செய்யமுடியும்  இந்த மென்பொருளில் உண்மை  விலை $35 ஆனால் இப்போது முற்றிலும் இலவசமாக கிடைக்கின்றது 

வீடியோ எடிட்டிங்  என்றவுடன்  எல்லரோருக்கும் ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கின்றது   சரி நீங்களும்  அன்றாடம் எடுக்கும்  வீடியோக்களை எடிற் செய்ய தேவை அற்றவைய நீக்கி  தெளிவாக்குதல் மற்றும் தேவைக்கேற்ப  வடிவமைக்க கூடியவாறு நீங்களும்  தரவிறக்கி பயன்படுத்தி கொள்ள முடியும்  

Skype ஐ download பண்ணாமல் பாவிக்க சுலபமானவழி


எத்தனையோ அப்பிளிகேஷன்கள்  வந்தபோதிலும்  கணினி பாவனையாளர்கள் மத்தியில் முதலிடத்தில் இருப்பது Skype மென்பொருள் ஆகும்  இதில் இலகுவாகவும் தெரிவாகவும் வீடியோ மற்றும் குரல்வழி தொலைதொடர்பு கொள்ள முடியும் என்பது நாம் அறிந்த விடையமே 


அண்மைய காலமாக அதிகமான மாற்றங்களை செய்து வாடிக்கையாளர்களை கவர்ர்ந்து வரும் இந்த நிறுவனம் அண்மையில்  இந்த மென்பொருளை தரவிரக்காமலே பயந்படுத்தகூடிய வகையில் செய்துள்ளது   இப்போது சோதனையில் உள்ளதால் இலகுவாக firefox browser இல் தான் வேலை செய்கிறது  

( பதிவின் இறுதியில் ) கிழே உள்ள முகவரியில் சென்று உங்கள் முகவரி மற்றும் கடவுச்சொல் என்பவற்றை கொடுத்து நேரடியாகவே உங்கள் firefox browser இல் Skype ஐ பயன்படுத்தலாம் 

பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் 

Saturday, October 17, 2015

தேமல் மறைய !

தேமல் மறைய !

முகம் மற்றும் உடலெங்கும் தேமல் பரவியிருப்பவர்கள் பூவரசங்காயை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து தேமல் உள்ள பகுதியில் பூசிவந்தால் தேமல் மறைந்து முகம் மற்றும் சருமம் பொலிவுறும்.
· பூவரச மரத்தின் பழுப்பு (முற்றிய) இலைகளை எடுத்து காயவைத்து பொடியாக்கி அதை தேங்காய் எண்ணெயில் குழைத்து தேமல் மீது பூசினால் தேமல் விரைவில் மறையும்.
· நாயுருவி இலைச் சாற்றில் ஜாதிக்காயை உரைத்து தேமல் மற்றும் மங்கு உள்ள இடத்தில் தடவி வந்தால் தேமல் மறையும்.
· குமட்டிக் காயை இரண்டாக நறுக்கி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் விரைவில் மறையும்.
· கற்றாழையை மேல் தோல் நீக்கி அதன் சோற்றை, தேமல் உள்ள பகுதிகளில் பூசி வந்தால் தேமல் மறையும்.
· பூவரசங் காயை உடைத்தால் அதில் மஞ்சள் நிறமான திரவம் வெளிவரும். இதனை படர்தாமரை, தேமல் மீது தடவினால் தேமல், படர்தாமரை குணமாகும்.
·துளசியிலையை உப்புடன் சேர்த்து அரைத்து தேமல் உள்ள பகுதிகளில் தடவி வந்தால் தேமல் மெல்ல மெல்ல மறையும்
சரக்கொன்றை வேரின் பட்டையை பசுவின் பால் விட்டு அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவினால் நாள்பட்ட தேமல் மறையும்.

Sunday, June 28, 2015

வாட்ஸ் ஆப் நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு தெரியுமானு பாருங்க, தெரியலைன்னா தெருசுக்கங்க..

News
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் இன்று குறுந்தகவலுக்கு பதிலாக வாட்ஸ் ஆப் தான் பயன்படுத்துகிறார்கள்.
இதில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை வாட்ஸ் ஆப் முதல் வருடத்திற்கு மட்டுமே இலவசம் அடுத்த வருடம் முதல் பணம் கட்டியே இவ்வசதியைப் பெற வேண்டும்.
ஆனால் இதனை நீங்கள் பைபாஸ் செய்து இலவசமாக பயன்படுத்த பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தலாம்.
முதல் வழி:
1) வாட்ஸப்பின் லைசென்ஸ் காலம் முடிந்த பிறகு, புதியதாக ஒரு gmail id உருவாக்குங்கள் அதன் வழியாக கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று வாட்ஸப்பைத் தரவிறக்குங்கள்.
இப்பொழுது உங்கள் எண்ணைக் கொடுத்து நீங்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.அவ்வளவுதான்.
வாடஸ் ஆப் (whatsapp )முதல் வருடத்திற்கு பிறகு இலவசமாக பயன்படுத்த..
இரண்டாம் வழி:
2) உங்கள் வாட்ஸப்பின் லைசென்ஸ் முடியும் முன்பே, Whatsapp->settings->account->delete my account. என்பதை செலக்ட் செய்யவும் . உங்கள் கணக்கு அழிந்து விடும்.
நீங்கள் மீண்டும் உங்கள் எண்ணைக் கொடுத்து புதிய கணக்கு துவங்கலாம்.
ஆனால் இதனை வாங்கும் கட்டணம் மிகக் குறைவே எனவே வாங்கிவிடுதல் நலம்.

ஆன்றாய்ட் போனிலிருந்து ஈசியாக தமிழ் டைப் செய்ய இந்த அப்'ஐ யூஸ் பண்ணுங்க

ஆன்றாய்ட் போனிலிருந்து ஈசியாக தமிழ் டைப் செய்ய இந்த அப்'ஐ யூஸ் பண்ணுங்க

GET IT ON GOOGLE PLAY

facebook இல் எம்மை unfriend செய்தவர் யார் என்பதை அறிய…


Unfriend-Notify-Chrome-Extension.jpg
எமது எண்ணங்கள் கருத்துக்களை உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு இன்று Facebook தளம் மிகச்சிறந்த ஒரு களமாக உருவெடுத்துள்ளது.அந்தவகையில் முகநூல் தளத்தை பயன்படுத்தும் நாம் எமக்குத் தெரிந்த நண்பர்களை எமது நண்பர்கள் பட்டியலில் இணைத்துக்கொள்ள அவர்களுக்கானநண்பர் கோரிக்கையைஅனுப்புவோம் அல்லவா?
அதே போன்று நாம் யாருக்கெல்லாம் அறிமுகமாக இருக்கின்றோமோ அவர்களால் எமக்கும்நண்பர் கோரிக்கைவிடுக்கப்படும் அல்லவா?மேற்கூறிய சந்தர்பங்களிலும் குறிப்பிட்ட நண்பர் கோரிக்கையை ஒருவர் ஏற்றுக்கொண்ட பின்னும் அது தொடர்பான அறிவித்தல் எமக்கு Notification ஆக காண்பிக்கப்படும்.இருப்பினும் எம்மை நண்பர் பட்டியலில் இருந்து எமது நண்பர் ஒருவர் எம்மை நீக்கி விட்டால் அதனை முகநூல் தளம் எமக்கு அறியத்தரமாட்டாதுஇருப்பினும் Google Chrome இணைய உலாவிக்கான ஒரு நீட்சியை நிறுவுவதன் மூலம் இவ்வாறு நம்மை நண்பர் பட்டியலில் இருந்து நீக்கும் நபர் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இந்த நீட்சியை பெற:இங்கே கிளிக் செய்யவும்
இந்த நீட்சியை நிறுவிய பின் உங்களுடைய facebook friend list இல் lost friends எனும் புதிய link இணைக்கப்பட்டிருக்கும் அதனைச் சொடுக்குவதன் மூலம் எம்மை  unfriend செய்தவர்களை அறிந்துகொள்ள முடியும்

KASPERSKY ANIVIRUS ஐ இலவசமாக பயன்படுத்துவது எப்படி(WITHOUT A KEY) HACKIN



1.முதலில் உங்கள் Run commend ஐ open செய்க

2.அதில் regedit    என Type செய்து ok கொடுக்க

3. பிறகு Open ஆகும் window ல் GoTo(HKEY_LOCAL_MACHINE -ல் SOFTWARE ல் KasperskyLabAVP6Data ) மீது right click ( Data ) செய்க,

 ( Permissions )என்பதை select  செய்க

4.புதிய window Open ஆகும் அதில் Advanced என்பதை செய்ய  வேண்டும் 3On

( Advanced Security Settings for Data ) window .. look for ( Inherit from parent ... ) click on the nike or check mark to

remove or uncheck it.

5. ( Advanced Security Settings for Data ) window ல் Include inheritable permissions from this object’s parent என்பதில் உள்ள

கட்டதில்  Unmark செய்ய வேண்டும்(remove or uncheck)

6. Unmark செய்ததும் உங்கலுக்கு Messege கட்டபடும், அதில் Remove என்பதை Clik செய்ய வேண்டும் 

7.அடுதது (Advanced security Settings for Data) ல் ல Apply என்பதை Clik செய்ய வேண்டும்

8.பிறகு வரும் Tab ல் Yes என்பதை Clik செய்ய வேண்டும்

9. Advanced security Settings for Data ல் Ok என்பதை Clik செய்ய வேண்டும்


10. Permissions For Data ல் Ok என்பதை Clik செய்ய வேண்டும்

11. KasperSky விட்டு வெளியேற வேண்டும்(Exit) & Computer ஐ  restart செய்ய வேண்டும்

Monday, April 13, 2015

2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்

Happy New Year 2015 Tamil Wishes SMS Greeting Cards புத்தாண்டு வாழ்த்துக்கள்.

----------------------------------------------------------------------------------------------------------------

2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்



Naaikku Naalu Kaal Irukkalaam.
Aana Adhala LOCAL Call,
STD Call, ISD Call,
Even MISSED Call Kooda Panna Mudiyathu!
2015 andru thirutha paru en eniya pudhandu nall vazhuthukal.
best Happy New Year Wishes Quotes in tamil font language greetings wallpapers images sms nice bestHappy new year 2015 Quotes in Tamil

Naan eppava’vadhu
ungalukku thunbangalum kastangalum koduthirundhal,
ennai dhayavu seithu mannikkavum.
Ini ungal vaalkaiyil kurukkida maattaen.
Ippadikku,
ungalai vittu pirindhu sellum ungal nanban
.
.
by “2014”
say BYE BYE 2014
WISH U HAPPY NEW YEAR..!!

-------------------------------------------------------------------------
New Year 2015 2016 Wishes Quotes in tamil font language greetings wallpapers images sms nice best

-------------------------------------

New Year 2015 Wishes In Tamil

Naam Santhippatharkku Pala 1000
Nodikal Ahalaam!!!
Aanaal!!!
Naam sinthippatharkku Sila Nodihal
PODHUM!!!
SINTHIKKIREN Naam eni Eppothu
Santhippom Ena!!!!!!
IPPADIKKU
* 2015 *

-------------------------------------------------------------------------------------------------------- 

Tamil Quotes With Images For New Year 2015


Whatsapp facebook 2015 New Year Wishes Quotes in tamil font language greetings wallpapers images sms nice best

good Happy New Year 2015 Wishes Quotes in tamil font language greetings wallpapers images sms nice best
Vettri’yai Virumbum Namakku
Tholvi’yai Thaangum Manam Illai…!
Tholvi’yai thaangum Manam irundhaal adhuvum
Oru Vettri’ dhaan.!
Intha Putthaandil Anaivarukkum Vetri Kidaikattum.
Wish You a Very Happy & Prosperous New Year…
—————————————————————————————————-
Jan 1st 2015 la Naanga
Unga Veettukku
Varuvoam.
Vandhu Permanenta
unga Veetlaye
Thanga Poarom.
Engaloada Name:
“SANTHOSAM”
“VETRI”
“NIMMATHI”
*~*~*~*~*~*~*~*~*~*~*~*
*~ Happy New Year ~*
*~*~*~*~*~*~*~*~*~*~*~*