Sunday, October 22, 2017

நட்பு கவிதைகள்-04

அன்பை சுமக்க இதயம் உண்டு,
கண்ணீரை வடிக்க கண்கள் உண்டு,
கடமை முடிக்க கைகள் உண்டு,
என்றும் உன்னை நினைக்க நான் உண்டு
என் அன்பு நண்பா!

No comments:

Post a Comment