Sunday, July 24, 2016

காளி உபாசனை மந்திரம்

காளி செபத்தை மனத்தினால் தியானித்து,
"ஓம் நமோ பகவதி காளி சாமுண்டிதேவி பைரங்கதேவி சுவாஹா"
இந்த மந்திரத்தை மூன்றுவேளையில் ஸ்நானஞ் செய்வித்து மஞ்சள் வஸ்திரந்தரித்து சுத்தமான இடத்திலிருந்து ஏழு நாளையில் 1008 உரு செபிக்க வேண்டும்.பெண்கள் முகம் பார்க்கப்படாது,ஏழு நாளும் தானே சமையல் செய்து சாப்பிட வேண்டும்.இந்தப்படி சுத்தாமயிருந்து ஜெபிக்கச் சித்தியாகும்.
இதனால் கவி பாடத் திறமையுண்டாகும்,எதிரிகள் சத்துருக்கள் இருக்க மாட்டார்கள்,பேய் பிசாசு யாவும் உபதேசித்தவர் பெயர் சொன்னாலே ஓடிவிடும்.தொழில் வியாபாரம்,உத்தியோகம் சிறப்பாக இருக்கும்.
காளி யந்திரம் வைத்து உபாசனை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment