Sunday, July 24, 2016

முருகப் பெருமானது சடாச்சர மந்திரம் ...

"ஓம் ஐம்கிரிம் தோத் தஸ் ஸ்வாகா"


இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை உருப் போட்டால் நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது. இது அனுபவ உண்மை!

தவிர, கந்தரனுபூதியில் உள்ள 15-வது பாடலாகிய “முருகன் குமரன் குகன் என்று மொழிந்து” என்று துவங்கும் பாடலை ஒருநாளுக்கு 108 முறை வீதம் ஜபித்து, 48 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வந்தாலும் நினைவாற்றல் பெருகும்.

No comments:

Post a Comment