Saturday, November 22, 2014

கவிதைகள்

உனக்காக நான் அழுதேன்,
நீ என்னை ஏமாற்றிவிட்டாய்
என்றெல்லாம்-
பொய் பேச மாட்டேன்...
என்னை அழ வைத்தது 'என் காதல்'
நான் அழுதது 'என் காதலுக்காக' ...
என்னை ஏமாற விட்டது 'நான்'.
என் விருப்பத்துடன் தான் காதலித்தேன்-
என்னை நானே காயப்படுத்தினேன்...
அனைத்தும் என் விருப்பத்துடன் தான்¤
ஆனால் பிரிவு மட்டும்
என் விருப்பமின்றி...!





நான் தினமும் உன்னை நினைத்துக் கொண்டு கண்ணீர்
வடிக்கின்றேன் நீ என்னை மறந்து சிரித்து...♡
கொண்டிருக்கிறாய் அன்பே போதும் உன் பொய்யான
அன்பு இதற்க்கு மரணமே மேல்.

No comments:

Post a Comment