Thursday, November 29, 2018

குரளி மந்திரம்


குரளி மந்திரம்


 அரி அரிபகவான் ஆனந்தபகவான்

அரஹரசிவசிவ அம்பிகை துணையே

ஓம்நமோபகவதே உத்கண்ட பகவதே

உருதேறீ குழந்தை வாவா

உயிர்எனப்பண்ணும் உகம்மான தாயே வாவா

ஒரு கையில்பந்தும் ஒருகையில் செம்பு

ஒரு கையில்சூலமும் இப்படிபலபல

காரண காட்சிகள் காட்டும் கண்கட்டு

களறீவிளையாடும் காரணக் குரளி வாவா

குறளிவாவா நான்நினைத்த புஷ்பம் பொன்காசுபூதலம்

மொய்க்கப்புபுதுமைகள் காட்ட

தன்கையில் எடுத்து என்கையில் தருவாய்

தங்ககாசி உன்னுடைய சிங்காரம்

சிறுவேல்விழியும் மாகணவிரிப்பு

அதுமேல்விருப்பு பொர்காவடியும்

பூமாலை ஆகாச சிங்கா தனத்திலிருந்து

வாவாதாயே வரந்தருவாய்

வந்து என் முன்னின்று என் சொல்லைகேட்டு

என் வசம்மகா நின்ற சுவாஹா

No comments:

Post a Comment