ஏமாற்றங்கள் இன்று உனக்கு
நிகழ்ந்தாலும்,
நிம்மதின்றி தவித்தாலும்,
நீ உறங்காமல் விழித்துக்கொண்டு இருந்தாலும்,
உறவுகள் உன்னை ஒதுக்கி வைத்தாலும்,
உனக்கான நேரம் வரும்.
அதுவரை காத்திரு நிச்சயம்
கடவுள் நல்வழிகாட்டுவார்....
No comments:
Post a Comment